எனது முதல் வலை பதிவிற்கு உங்களை வரவேற்கிறேன்…
இனிய இந்தியா!
நம் இந்திய நாட்டை நாமும் நேசிப்போம், ரசிப்போம்.
அன்பன்,
இரவிசங்கர்
Disclaimer: I may generate ad income and accept advertising/ads & links in my blog
ஆங்கிலத்தில் படிக்க Read in English
இனிய இந்தியா!
இந்த வலை பதிவு துவக்கப்பட்டதன் நோக்கம், நான் சென்று ரசித்த இந்திய நகரங்களின் பயண அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்க்காக.
இந்தியாவில் பல எழில் கொஞ்சும் இடங்கள் இருக்கின்றன. இந்தியா பல மொழிகள், பல சமயங்கள், பலவகை கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை கொண்டது. ஆயினும் மக்கள் ஒற்றுமையோடும், சகோதரத்துவதொடும் வாழ்கின்றனர். இந்தியா பண்புகளின் இருப்பிடமாகவும், ஆன்மிகத்தின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது. அதனால் தான் வெளிநாட்டவர் இங்குள்ளவற்றை பார்த்து ரசிக்கவும் கற்கவும் வருகின்றனர்.
இந்தியாவில் பல எழில் கொஞ்சும் இடங்கள் இருக்கின்றன. இந்தியா பல மொழிகள், பல சமயங்கள், பலவகை கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை கொண்டது. ஆயினும் மக்கள் ஒற்றுமையோடும், சகோதரத்துவதொடும் வாழ்கின்றனர். இந்தியா பண்புகளின் இருப்பிடமாகவும், ஆன்மிகத்தின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது. அதனால் தான் வெளிநாட்டவர் இங்குள்ளவற்றை பார்த்து ரசிக்கவும் கற்கவும் வருகின்றனர்.
நம் இந்திய நாட்டை நாமும் நேசிப்போம், ரசிப்போம்.
அன்பன்,
இரவிசங்கர்
Disclaimer: I may generate ad income and accept advertising/ads & links in my blog
ஆங்கிலத்தில் படிக்க Read in English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக